1.பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?
- ஆடம் ஸ்மித்
2.ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?
- ஜப்பான்
3. ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?
- ரஷ்யா
4. காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
- பென்சிலின்
5. லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி?
- மலையாளம்
6.சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?
- பாரமிக் அமிலம்
7.தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்?
- கார்ல் மார்க்ஸ்
8. வௌவால் ஏற்படுத்தும் ஒலி?
- மீயொலி
9. மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?
- அரிஸ்டாட்டில்
10. வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
- கி.பி 1890
No comments:
Post a Comment