1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
2.சிரிக்க வைக்கும் வாயு எது ?
3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
4.ரஷ்ய நாணயத்தின் பெயர் ?
5.உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?
6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?
7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?
8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?
9.தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?
10.தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?
பதில்கள்:
1.அமெரிக்கா,2.நைட்ரஸ் ஆக்ஸைடு,3.இனியாக்,4.ரூபிள்,
5.ஆஸ்மோலியன், 6.746 வோல்ட்ஸ், 7.சீனர்கள் (1948), 8.எட்சாக், 9.உப்பு வரியை எதிர்த்து,
10.அயூரியம்.
Friday, May 29, 2015
பொது அறிவு
1.குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.
2.அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.
3.கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.
4.ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.
5.பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.
6.ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898
7.பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.
8.நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.
9.யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.
10.அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.
11.நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.
12.ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.
13.செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.
14.மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
15.கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.
16.ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.
17.மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
18.அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.
19அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.
20புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)
21.விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
22.திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.
23.டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
24.கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
25.மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
26.சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)
27.லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.
பொது அறிவு
உலகில் மிகப்பெரிய விஷயங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கேக் காணலாம்.
உலகிலேயே மிகப்பெரிய மலை நமது இமயமலையாகும்.
மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் சிகரமாகும்.
உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகராவாகும்.
உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.
உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.
உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.
1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.
உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.
உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ.
உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.
உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.
உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.
உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.
உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.
உலகின் மிகப்பெரிய நதி நைல் நதியாகும்.
உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.
பொது அறிவு
1. பின்வருவனவற்றில் எது மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்டது?
அ. அரிசி
ஆ. சோளம்
இ. பார்லி, கோதுமை
ஈ. மில்லட்
அ. அரிசி
ஆ. சோளம்
இ. பார்லி, கோதுமை
ஈ. மில்லட்
2. சமஸ்கிருத மொழி வார்த்தையான இந்து எதைக் குறிக்கிறது?
அ. மொழி
ஆ. ஆறு
இ. மதம்
ஈ. ஜாதி
அ. மொழி
ஆ. ஆறு
இ. மதம்
ஈ. ஜாதி
3. கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?
அ. இரும்பு
ஆ. செம்பு
இ. வெண்கலம்
ஈ. தகரம்
அ. இரும்பு
ஆ. செம்பு
இ. வெண்கலம்
ஈ. தகரம்
4. அசோகரின் கல்வெட்டுக்கள் 1837ல் யாரால் விளக்கப்பட்டன?
அ. ஜேம்ஸ் பிரின்செப்
ஆ. வில்லியம் ஜோன்ஸ்
இ. வின்சென்ட் ஸ்மித்
ஈ. மேக்ஸ் மியூலர்
அ. ஜேம்ஸ் பிரின்செப்
ஆ. வில்லியம் ஜோன்ஸ்
இ. வின்சென்ட் ஸ்மித்
ஈ. மேக்ஸ் மியூலர்
5. ரஷ்யாவின் போல்ஷ்விக் புரட்சி எவ்வாறும் அழைக்கப்படுகிறது?
அ. அக்டோபர் புரட்சி
ஆ. நவம்பர் புரட்சி
இ. டிசம்பர் புரட்சி
ஈ. ஜனவரி புரட்சி
அ. அக்டோபர் புரட்சி
ஆ. நவம்பர் புரட்சி
இ. டிசம்பர் புரட்சி
ஈ. ஜனவரி புரட்சி
6. சிந்து சமவெளி நாகரீகம் எங்கு பரவியிருந்தது?
அ. பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான், குஜராத்
ஆ. பஞ்சாப், சிந்து, வங்காளம், பீகார்
இ. பஞ்சாப், சிந்து, ஜம்மு காஷ்மீர், ஒரிசா
ஈ. சிந்து, கங்கை கரையோரப் பகுதிகள்
அ. பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான், குஜராத்
ஆ. பஞ்சாப், சிந்து, வங்காளம், பீகார்
இ. பஞ்சாப், சிந்து, ஜம்மு காஷ்மீர், ஒரிசா
ஈ. சிந்து, கங்கை கரையோரப் பகுதிகள்
7. பின் வேத காலம் என்பது
அ. ரிக் வேத காலம்
ஆ. இதிகாச காலம்
இ. உலோக காலம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்
அ. ரிக் வேத காலம்
ஆ. இதிகாச காலம்
இ. உலோக காலம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்
8. ரிக் வேதத்தில் சாதிகளைப் பற்றிய குறிப்பு உள்ள பாடல்
அ. கிரகஸ்தம்
ஆ. புருஷசூக்தம்
இ. கோஷோலிங்கம்
ஈ. மனிஷ்தம்
அ. கிரகஸ்தம்
ஆ. புருஷசூக்தம்
இ. கோஷோலிங்கம்
ஈ. மனிஷ்தம்
9. சிந்து சமவெளி நகரான மொஹஞ்சதாரோவைக் கண்டுபிடித்தவா்
அ. சர் ஜான் மார்ஷல்
ஆ. ஆர்.டி. பானர்ஜி
இ. தயாராம் ஷானி
ஈ. சர்மார்டிமர் வீலர்
அ. சர் ஜான் மார்ஷல்
ஆ. ஆர்.டி. பானர்ஜி
இ. தயாராம் ஷானி
ஈ. சர்மார்டிமர் வீலர்
10. பின் வேத காலத்தில்
அ. பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்
ஆ. பலதார மணம் நடைமுறையில் இருந்தது
இ. குழந்தை திருமணங்கள் தடை செய்யப்பட்டிருந்தன
ஈ. பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது
அ. பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்
ஆ. பலதார மணம் நடைமுறையில் இருந்தது
இ. குழந்தை திருமணங்கள் தடை செய்யப்பட்டிருந்தன
ஈ. பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது
விடை: 121. ஆ 122. ஆ 123. ஆ 124. அ 125. அ 126. அ 127. ஆ 128. ஆ 129. ஆ 130. ஆ
பொது அறிவு
தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!
* பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.
* பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது.
* பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் தூய்மையான தண்ணீராகதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
* உப்பு தண்ணீரில், 96 சதவீதம் தூய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசீயம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், ஃபுலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது
பொது அறிவு
• மின்சக்தியை சேமித்து, பின்னர் பயன்படுத்த உதவும் கருவி எது?
அக்யுமுலேட்டர்
• கதிரியக்க பொருட்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்க உதவும் கருவி எது?
அட்மாஸ்கோப்
• மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவும் மின்னளவி எது?
அம்மீட்டர்
• நியூட்ரான்களின் எண்ணிக்கை கூடாமலும், குறையாமலும் ஒரே சீராக வைக்க உதவுவது எது?
அனுக்கரு உலைகள்
• காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது?
அனிமோ மீட்டர்
• ஒலியின் வலிமையை அளக்க பயன்படும் கருவி எது?
ஆடியோ மீட்டர்
• கேட்கும் திறனை அதிகரிக்க உதவும் கருவி எது?
ஆடியோ போன்
• கண்ணின் உட்பாகத்தையும், விழித்திரையையும் சோதிக்கும் கருவி எது?
ஆப்தலாஸ் கோப்
• ஆகாய விமானம் பூமியிலிருந்து எவ்வளவு அடி உயரத்தில் பறக்கிறது என கண்டறிய உதவும் கருவி எது?
ஆல்டிமீட்டர்
• மின்தாங்கி கட்டிடங்கள் இடியினால் தாக்கப்படாமல் பாதுகாக்கப் பயன்படும் கருவி எது?
இடிதாங்கி
• செயற்கை வெப்பத்தால் முட்டைகளை பொறிக்க செய்யும் கருவி பாக்டீரியா கிருமிகளை வளர்ப்பதற்கும், வளர்ச்சி குன்றிப்பிறந்த குழந்தைகளை பாதுகாக்கவும் பயன்படும் கருவி எது?
இன்குபேட்டர்
• விண்வெளியிலிருந்து செய்திகளை செயற்கை கோள் வழியாக அனுப்புவதற்காக பயன்படும் கருவி எது?
டெல்ஸ்டார்
• கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?
பேதோ மீட்டர்
• அச்சிடப்பட்டவைகளை தரையில் விழச்செய்யும் கருவி எது?
எப்பிடாஸ் கோப்
• புறப்படும் கப்பல்களின் சரியான நேரத்தை காண்பிக்க பயன்படும் கருவி எது?
குரோனோ மீட்டர்
• மூளைகளின் அலைகளை அளக்க பயன்படும் கருவி எது?
எலக்ட்ரோ என்சபலோகிராப்
• உப்புக் கரைசலை அளக்கும் அளவி எது?
சலினோ மீட்டர்
• சூரியனுடைய உயரத்தையும், அதனை சுற்றியுள்ள கிரகங்களின் உயரத்தையும் அறிய பயன்படும் கருவி எது?
செக்ஸ்டான்ட்
• தாவர வளர்ச்சியை பதிவு செய்ய பயன்படும் கருவி எது?
கிரஸ்கோகிராப்
• உடலுறுப்புகளின் அசைவுகளை வரைபடமாக வரைய பயன்படும் கருவி எது?
கைமோகிராப்
• அறைகளில் நிலவும் காற்று அழுத்தத்தை அறிவதற்கு பயன்படும் கருவி எது?
மானோ மீட்டர்
• வைரஸ்களை அளக்க பயன்படும் கருவி எது?
மில்லி மைக்ரான்
• இரத்த அழுத்தத்தை அறிய உதவும் கருவி எது?
ஸ்பைக்மோ மானோ மீட்டர்
• ஊர்த்திகள் கடந்துள்ள தூரத்தை காண பயன்படும் கருவி எது?
ஓடோ மீட்டர்
• பலவண்ணம் காட்டி குழந்தைகளுக்கு விளையாட்டு கருவியாய் பயன்படுகிற கருவியின் பெயர் என்ன?
கலைடாஸ்கோப்
பொது அறிவு
* முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து
* குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்
* மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்
* எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு
* இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி
* மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி
* ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி
* ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)
* நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்
* ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்
* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்
* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்
* கொசுக்களில் 3500 வகை உள்ளது
பொது அறிவு
மனித மூளை பிறக்கும் போது 340 கிராம், 20 வயதில் 1400 கிராம்..
ஆற்று நீர், ஊற்று நீர், ஏரி நீர், குளத்து நீர், என உள்ளது. மறைநீர் என்று ஒன்று உள்ளது. இவை விளை பொருளை உருவாக்க மண்ணில் இருந்து உறிஞ்சப்பட்ட நீரே, மறைநீர் ஆகும். இதனை டோனி ஆலன் என்பவர் கண்டுபிடித்தார்.
மனித மூளையின் வளர்ச்சி பிறக்கும் போது 340 கிராம், 6வது மாதத்தில் 750 கிராம், 1 வயதில் 970 கிராம், 2 வயதில் 1150 கிராம், 3 வயதில் 1200 கிராம், 6 வயதில் 1250 கிராம், 9 வயதில் 1300 கிராம், 12 வயதில் 1350 கிராம், 20 வயதில் 1400 கிராம், 12 ஆண்டுகளுக்கு பின்பு மூளை 8 ஆண்டுகள் வரை 50 கிராமே வளர்கிறது.
அரளிச் செடிகள் விபத்தை குறைக்கிறது ஏனெனில் வாகனங்களில் இருந்து வரும் ஒளியின் பிரதிபலிப்பை உட்கிரகித்து குறைக்கும் தன்மையை பெற்றுள்ளன. அதனால் தான் பைபாஸ் சாலை மற்றும் நான்கு வழிச் சாலைகளில் அரளிச் செடிகள் வைக்கபட்டுள்ளன. இதற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. இவை ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மனித மூளையின் வளர்ச்சி பிறக்கும் போது 340 கிராம், 6வது மாதத்தில் 750 கிராம், 1 வயதில் 970 கிராம், 2 வயதில் 1150 கிராம், 3 வயதில் 1200 கிராம், 6 வயதில் 1250 கிராம், 9 வயதில் 1300 கிராம், 12 வயதில் 1350 கிராம், 20 வயதில் 1400 கிராம், 12 ஆண்டுகளுக்கு பின்பு மூளை 8 ஆண்டுகள் வரை 50 கிராமே வளர்கிறது.
அரளிச் செடிகள் விபத்தை குறைக்கிறது ஏனெனில் வாகனங்களில் இருந்து வரும் ஒளியின் பிரதிபலிப்பை உட்கிரகித்து குறைக்கும் தன்மையை பெற்றுள்ளன. அதனால் தான் பைபாஸ் சாலை மற்றும் நான்கு வழிச் சாலைகளில் அரளிச் செடிகள் வைக்கபட்டுள்ளன. இதற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. இவை ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
கட்டுரை
பெண்கள் மீதான வன்முறை
பெண்களின் முன்னேற்றம் இன்று பல துறைகளில் வளர்ந்து வருகிறது என்பதை ஆனந்தத்துடன் ஒத்துக் கொள்ளும் நாம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தீரவில்லை என்பதை அவமானத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.பெண்கள் மீதான சமூகத் தாக்குதல் முடிந்து போய் பெண்கள் இன்று பாதுகாப்பான சூழலில் இருக்கிறார்கள் என்று நம்பச் செய்வது கூட ஒரு வகையில் ஆணாதிக்கச் சிந்தனையின் தப்பித்தல் வார்த்தைகளே. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் தன்னுடைய கட்டுரை ஒன்றில் பெண்கள் ஆண்கள் அளவுக்கு ஊதியம் வாங்க இன்னும் நூற்று ஐம்பது ஆண்டுகள் ஆகும் என்கிறது.
இன்று கலவரங்கள், போர், வன்முறை என எந்த பிரச்சனை நடந்தாலும் அங்கே பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. பெண்களின் மீதான பாலியல் வன்முறைக் களமாக பல வன்முறைகள் இருக்கின்றன என்பதற்கு நமது நாட்டிலேயே பல உதாரணங்கள் குறிப்பிட முடியும்.
குறிப்பாக மத சம்பந்தமான வன்முறைகள் நிகழ்கையில் எதிர் மதத்தின் பெண்களைப் பலாத்காரப் படுத்தும் நிகழ்வுகள் நமது நாட்டில் ஏராளமாக நடக்கின்றன. இவை ஒரு வகையில் தாம் சார்ந்த மதத்திற்கும், கடவுளுக்கும் செய்யும் நற்செயல் என்றே மூளைச் சலவை செய்யப்படுகிறது. ஈராக் போரில் அமெரிக்கப் படையினரின் பாலியல் அத்துமீறல்கள் உலகறிந்தவை. இலங்கைப் பிரச்சனையிலும் பெண்கள் அதிகமாக பாலியல் வன்முறைக்கும், படுகொலைக்கும் ஆளாகின்றார்கள் என்பது கண்கூடு.
படிப்பறிவற்ற, அல்லது வறுமையில் உழலும் பெண்களை நோக்கியே பெரும்பாலான அச்சுறுத்தல்கள் நீள்கின்றன. வீட்டு வேலை செய்யும் சிறுமியர் மீதான மீறல்கள் தினசரி நாளிதழ்களின் சிந்துபாத் கதை போல தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
கிராமங்களிலும், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களிடமும் நிகழும் சமத்துவமற்ற பார்வை உயர் மட்டங்களிலும் நிலவுகிறது என்பது கல்வியும், வாழ்க்கைத் தரமும் மனிதனின் அடிப்படை இயல்பை பெருமளவில் மாற்றிவிடவில்லை என்றே கவலைச் செய்தி சொல்கின்றன.
சென்னையில் இயங்கிவரும் குடும்ப நல ஆலோசனை மையங்களில் வருகின்ற பெரும்பாலான பிரச்சனைகள் பெண்கள் ஆண்களின் அடக்குமுறைக்குள் நிற்கவில்லை என்னும் மையத்தையே கொண்டிருக்கின்றன என்கிறார் அலோசனை மையத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வரும் ஒருவர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள்ளே தான் நடக்கின்றன என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியிருக்கின்றன. இப்படிப்பட்ட வன்முறைகள் நடைமுறை வாழ்வின் யதார்த்தம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர் ஆணாதிக்க சிந்தனையினர். இந்த சிந்தனையை பெண்ணடிமை பழகிப் போன பெண்களும் கொண்டிருப்பது வேதனைக்குரியதாகும்.
கல்வியிலும், தொழில் துறையிலும், பொருளாதார சூழலிலும், வாழ்க்கைத் தரத்திலும் என எல்லா நிலைகளிலும் வளர்வதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாம் வாழும் இந்த நாட்டில் தான் வருடம் தோறும் சுமார் இருபதாயிரம் இளம் பெண்கள் எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு தொன்னூற்று ஐந்து விழுக்காடு ஏதோ ஒரு குடும்ப உறவினரே காரணமாய் இருக்கிறார். பெண்கள் மீதான வன்முறைகளை நடத்துவதில் குடும்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்த கருத்துக் கணிப்பு மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டுகிறது.
திருமணமாகி கணவனின் வீட்டிற்குள் வரும் பெண் எப்போது வேண்டுமானாலும், எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும், எந்த விதத்தில் வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்னும் அச்சம் காரணமாகவே இத்தகைய பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வெளிச்சத்துக்கு வராமல் குடும்பச் சுவர்களில் கண்ணீர் துளிகளாய் வழிகின்றன.
‘என் பொண்டாட்டியை அடிக்கக் கூடாதா’ எனும் ஆணாதிக்கக் குரலின் ஆணவமும், ‘உன் புருஷன் தானே அடிச்சான் வேற மனுஷன் இல்லையே ‘ என்னும் பெண்ணடிமை பழகிப்போன குரலும் இந்த சமூகத்தில் பெண்கள் சுயமாய் சிந்தித்து முடிவெடுத்து செயலாற்றும் தன்மையற்றவர்கள் என சித்தரிக்கிறது.அதனால் தான் தமிழக கிராமங்களில் அறுபது விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைச் சொல்லக் கூடாது எனும் சட்டம் இருந்தபோதிலும் வட இந்தியாவில் பல மருத்துவ மனைகளில் சில குறிப்பிட்ட செய்கைகளின் மூலம் இவர்கள் இதைத் தெரியப்படுத்துவதாக சில ஆண்டுகளுக்கு முன்பே பிரபல பத்திரிகைகள் அம்பலப் படுத்தியிருந்தன.
பிறக்கப் போவது ஆண்குழந்தை என்றால் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து பார்க்கும் படி சொல்வதும், லட்டு கொண்டு வாருங்கள் என்று சொல்வதும் என அவர்கள் கொண்டிருந்த செயல்முறை இன்னும் முழுமையாக ஒழிந்தபாடில்லை. இதன் காரணமாகத் தான் இன்னும் நூறு ஆணுக்கு எழுபத்தைந்து பெண்கள் என்னும் விகிதத்தை குஜராத் போன்ற மாநிலங்கள் கொண்டிருக்கின்றன.
தேசிய குடும்பநல அமைப்பு ஒன்று நிகழ்த்திய ஆய்வில் ராஜஸ்தான் மாநிலத்தில் நாற்பத்து ஆறு விழுக்காடு பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவரால் கொடுமைப்படுத்தப் படுவதாகவும், மத்தியப் பிரதேசத்தில் நாற்பத்தைந்து , திரிபுராவில் நாற்பத்து நான்கு, மணிப்பூரில் நாற்பத்து மூன்று, பீகார் மாநிலத்தில் நாற்பது, தமிழகத்தில் இது நாற்பத்து இரண்டு விழுக்காடு என்றும் அதிர்ச்சிச் செய்தி வெளியிட்டுள்ளது.
அலுவலகங்களிலும் பெண் அலுவலர்களுக்கு நேரிடும் பிரச்சனைகள் பெரும்பாலும் வெளிவராமலேயே போய்விடுகின்றன. மேலதிகாரிகளின் பார்வையும், பேச்சும் காயப்படுத்துவதால் தான் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் மன அழுத்தம் அடைவதாக ( National Institute for Occupational Safety and Health ) NIOSH தெரிவிக்கிறது.
மன அழுத்த நோய்களுக்கு உள்ளாகும் ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகம் என்பது இங்கே கவனிக்கத் தக்கது. இந்த மன அழுத்தம் அவர்களுக்கு பல விதமான நோய்களையும் கொடுக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்களுக்குக் கூட இவை காரணமாகி விடுகின்றன.
பெண்கள் மீதான வன்முறையும், பெண்களின் விருப்பங்களை நிராகரிக்கும் போக்கும் நமது பழைய கலாச்சாரங்களோடும், இலக்கியங்களோடும் இணைந்தே வளர்ந்திருக்கின்றன. எனவே இந்தக் கொடுமைகளின் வேர்களை வினாடி நேரத்தில் வெட்டி விடுதல் சாத்தியமில்லை.
மதங்களும் பெண்களைப் பார்க்கும் பார்வைக்கும், ஆண்களைப் பார்க்கும் பார்வைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் இந்த மத நூல்கள் எல்லாம் ஆணாதிக்கச் சிந்தனை மட்டுமே அங்கீகரிக்கப் பட்ட சூழலில் எழுதப்பட்டவை என்பதைத் தவிர வேறெதுவாகவும் இருந்து விட முடியாது.
பெண்களின் உடலின் இயற்கைச் சுழற்சிகளையே சகித்துக் கொள்ள முடியாமல், கல்வியறிவில் முன்னேறிய பின்னும் இன்றும் சபரிமலைக்குச் செல்வதற்கும், மசூதிக்குச் செல்வதற்கும் பெண்கள் மறுக்கப்படுகின்ற சூழலே இருக்கிறது.
கடவுளுக்குக் கீழ்ப்படிவது போல கணவருக்கும் கீழ்ப்படியுங்கள் என்று கிறிஸ்தவமும், தன் முகத்தை ஆடவர் கண்டால் கூட பெண்கள் வெட்கப்பட வேண்டும் என புத்த மதமும், பெண்கள் நம்பத்தகாதவர்கள் என்று ரிக் வேதமும், பெண்கள் பாலியல் மோகத்தால் துரோகிகளாகிவிடுவார்கள் என்று மனுதர்மமும் கூறுவது அவை ஆணாதிக்கச் சூழலில் எழுதப்பட்டவை என்பதையே உணர்த்துகின்றன.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகம் நிகழ்வதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐநா சபை முதல் இந்தியாவின் நாடாளுமன்றம் வரை இன்னும் பாலின சமநிலை ஏற்படவில்லை என்பதே நிஜம்.
அமெரிக்காவில் தினமும் நான்கு பெண்கள் வன்முறைக்குப் பலியாகிறார்கள். சுமார் ஆறு இலட்சம் பெண்கள் தாங்கள் அலுவலகங்களில் தொந்தரவுக்கு ஆளாவதாக ஆண்டுதோறும் வழக்குப் பதிவு செய்கிறார்கள். இவர்களில் சுமார் இரண்டு இலட்சம் பேர் உடல்காயமும் படுவது குறிப்பிடத் தக்கது. ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சம் பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இன்னும் பல இலட்சம் பேர் இத்தகைய நிகழ்வுக்குப் பலியானாலும் வெளியே சொல்லாமல் விட்டு விடுகிறார்கள்.
முழுமையான விழிப்புணர்வும், புரிதலும் பரிமளிக்கும் மனங்கள் அதிகரிக்கும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் போகின்றன. அத்தகைய சூழலை உருவாக்காமல் மனிதநேயம், உரிமை என்றெல்லாம் வாதிட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
இன்று கலவரங்கள், போர், வன்முறை என எந்த பிரச்சனை நடந்தாலும் அங்கே பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. பெண்களின் மீதான பாலியல் வன்முறைக் களமாக பல வன்முறைகள் இருக்கின்றன என்பதற்கு நமது நாட்டிலேயே பல உதாரணங்கள் குறிப்பிட முடியும்.
குறிப்பாக மத சம்பந்தமான வன்முறைகள் நிகழ்கையில் எதிர் மதத்தின் பெண்களைப் பலாத்காரப் படுத்தும் நிகழ்வுகள் நமது நாட்டில் ஏராளமாக நடக்கின்றன. இவை ஒரு வகையில் தாம் சார்ந்த மதத்திற்கும், கடவுளுக்கும் செய்யும் நற்செயல் என்றே மூளைச் சலவை செய்யப்படுகிறது. ஈராக் போரில் அமெரிக்கப் படையினரின் பாலியல் அத்துமீறல்கள் உலகறிந்தவை. இலங்கைப் பிரச்சனையிலும் பெண்கள் அதிகமாக பாலியல் வன்முறைக்கும், படுகொலைக்கும் ஆளாகின்றார்கள் என்பது கண்கூடு.
படிப்பறிவற்ற, அல்லது வறுமையில் உழலும் பெண்களை நோக்கியே பெரும்பாலான அச்சுறுத்தல்கள் நீள்கின்றன. வீட்டு வேலை செய்யும் சிறுமியர் மீதான மீறல்கள் தினசரி நாளிதழ்களின் சிந்துபாத் கதை போல தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
கிராமங்களிலும், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களிடமும் நிகழும் சமத்துவமற்ற பார்வை உயர் மட்டங்களிலும் நிலவுகிறது என்பது கல்வியும், வாழ்க்கைத் தரமும் மனிதனின் அடிப்படை இயல்பை பெருமளவில் மாற்றிவிடவில்லை என்றே கவலைச் செய்தி சொல்கின்றன.
சென்னையில் இயங்கிவரும் குடும்ப நல ஆலோசனை மையங்களில் வருகின்ற பெரும்பாலான பிரச்சனைகள் பெண்கள் ஆண்களின் அடக்குமுறைக்குள் நிற்கவில்லை என்னும் மையத்தையே கொண்டிருக்கின்றன என்கிறார் அலோசனை மையத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வரும் ஒருவர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள்ளே தான் நடக்கின்றன என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியிருக்கின்றன. இப்படிப்பட்ட வன்முறைகள் நடைமுறை வாழ்வின் யதார்த்தம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர் ஆணாதிக்க சிந்தனையினர். இந்த சிந்தனையை பெண்ணடிமை பழகிப் போன பெண்களும் கொண்டிருப்பது வேதனைக்குரியதாகும்.
கல்வியிலும், தொழில் துறையிலும், பொருளாதார சூழலிலும், வாழ்க்கைத் தரத்திலும் என எல்லா நிலைகளிலும் வளர்வதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாம் வாழும் இந்த நாட்டில் தான் வருடம் தோறும் சுமார் இருபதாயிரம் இளம் பெண்கள் எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு தொன்னூற்று ஐந்து விழுக்காடு ஏதோ ஒரு குடும்ப உறவினரே காரணமாய் இருக்கிறார். பெண்கள் மீதான வன்முறைகளை நடத்துவதில் குடும்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்த கருத்துக் கணிப்பு மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டுகிறது.
திருமணமாகி கணவனின் வீட்டிற்குள் வரும் பெண் எப்போது வேண்டுமானாலும், எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும், எந்த விதத்தில் வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்னும் அச்சம் காரணமாகவே இத்தகைய பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வெளிச்சத்துக்கு வராமல் குடும்பச் சுவர்களில் கண்ணீர் துளிகளாய் வழிகின்றன.
‘என் பொண்டாட்டியை அடிக்கக் கூடாதா’ எனும் ஆணாதிக்கக் குரலின் ஆணவமும், ‘உன் புருஷன் தானே அடிச்சான் வேற மனுஷன் இல்லையே ‘ என்னும் பெண்ணடிமை பழகிப்போன குரலும் இந்த சமூகத்தில் பெண்கள் சுயமாய் சிந்தித்து முடிவெடுத்து செயலாற்றும் தன்மையற்றவர்கள் என சித்தரிக்கிறது.அதனால் தான் தமிழக கிராமங்களில் அறுபது விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைச் சொல்லக் கூடாது எனும் சட்டம் இருந்தபோதிலும் வட இந்தியாவில் பல மருத்துவ மனைகளில் சில குறிப்பிட்ட செய்கைகளின் மூலம் இவர்கள் இதைத் தெரியப்படுத்துவதாக சில ஆண்டுகளுக்கு முன்பே பிரபல பத்திரிகைகள் அம்பலப் படுத்தியிருந்தன.
பிறக்கப் போவது ஆண்குழந்தை என்றால் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து பார்க்கும் படி சொல்வதும், லட்டு கொண்டு வாருங்கள் என்று சொல்வதும் என அவர்கள் கொண்டிருந்த செயல்முறை இன்னும் முழுமையாக ஒழிந்தபாடில்லை. இதன் காரணமாகத் தான் இன்னும் நூறு ஆணுக்கு எழுபத்தைந்து பெண்கள் என்னும் விகிதத்தை குஜராத் போன்ற மாநிலங்கள் கொண்டிருக்கின்றன.
தேசிய குடும்பநல அமைப்பு ஒன்று நிகழ்த்திய ஆய்வில் ராஜஸ்தான் மாநிலத்தில் நாற்பத்து ஆறு விழுக்காடு பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவரால் கொடுமைப்படுத்தப் படுவதாகவும், மத்தியப் பிரதேசத்தில் நாற்பத்தைந்து , திரிபுராவில் நாற்பத்து நான்கு, மணிப்பூரில் நாற்பத்து மூன்று, பீகார் மாநிலத்தில் நாற்பது, தமிழகத்தில் இது நாற்பத்து இரண்டு விழுக்காடு என்றும் அதிர்ச்சிச் செய்தி வெளியிட்டுள்ளது.
அலுவலகங்களிலும் பெண் அலுவலர்களுக்கு நேரிடும் பிரச்சனைகள் பெரும்பாலும் வெளிவராமலேயே போய்விடுகின்றன. மேலதிகாரிகளின் பார்வையும், பேச்சும் காயப்படுத்துவதால் தான் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் மன அழுத்தம் அடைவதாக ( National Institute for Occupational Safety and Health ) NIOSH தெரிவிக்கிறது.
மன அழுத்த நோய்களுக்கு உள்ளாகும் ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகம் என்பது இங்கே கவனிக்கத் தக்கது. இந்த மன அழுத்தம் அவர்களுக்கு பல விதமான நோய்களையும் கொடுக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்களுக்குக் கூட இவை காரணமாகி விடுகின்றன.
பெண்கள் மீதான வன்முறையும், பெண்களின் விருப்பங்களை நிராகரிக்கும் போக்கும் நமது பழைய கலாச்சாரங்களோடும், இலக்கியங்களோடும் இணைந்தே வளர்ந்திருக்கின்றன. எனவே இந்தக் கொடுமைகளின் வேர்களை வினாடி நேரத்தில் வெட்டி விடுதல் சாத்தியமில்லை.
மதங்களும் பெண்களைப் பார்க்கும் பார்வைக்கும், ஆண்களைப் பார்க்கும் பார்வைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் இந்த மத நூல்கள் எல்லாம் ஆணாதிக்கச் சிந்தனை மட்டுமே அங்கீகரிக்கப் பட்ட சூழலில் எழுதப்பட்டவை என்பதைத் தவிர வேறெதுவாகவும் இருந்து விட முடியாது.
பெண்களின் உடலின் இயற்கைச் சுழற்சிகளையே சகித்துக் கொள்ள முடியாமல், கல்வியறிவில் முன்னேறிய பின்னும் இன்றும் சபரிமலைக்குச் செல்வதற்கும், மசூதிக்குச் செல்வதற்கும் பெண்கள் மறுக்கப்படுகின்ற சூழலே இருக்கிறது.
கடவுளுக்குக் கீழ்ப்படிவது போல கணவருக்கும் கீழ்ப்படியுங்கள் என்று கிறிஸ்தவமும், தன் முகத்தை ஆடவர் கண்டால் கூட பெண்கள் வெட்கப்பட வேண்டும் என புத்த மதமும், பெண்கள் நம்பத்தகாதவர்கள் என்று ரிக் வேதமும், பெண்கள் பாலியல் மோகத்தால் துரோகிகளாகிவிடுவார்கள் என்று மனுதர்மமும் கூறுவது அவை ஆணாதிக்கச் சூழலில் எழுதப்பட்டவை என்பதையே உணர்த்துகின்றன.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகம் நிகழ்வதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐநா சபை முதல் இந்தியாவின் நாடாளுமன்றம் வரை இன்னும் பாலின சமநிலை ஏற்படவில்லை என்பதே நிஜம்.
அமெரிக்காவில் தினமும் நான்கு பெண்கள் வன்முறைக்குப் பலியாகிறார்கள். சுமார் ஆறு இலட்சம் பெண்கள் தாங்கள் அலுவலகங்களில் தொந்தரவுக்கு ஆளாவதாக ஆண்டுதோறும் வழக்குப் பதிவு செய்கிறார்கள். இவர்களில் சுமார் இரண்டு இலட்சம் பேர் உடல்காயமும் படுவது குறிப்பிடத் தக்கது. ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சம் பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இன்னும் பல இலட்சம் பேர் இத்தகைய நிகழ்வுக்குப் பலியானாலும் வெளியே சொல்லாமல் விட்டு விடுகிறார்கள்.
முழுமையான விழிப்புணர்வும், புரிதலும் பரிமளிக்கும் மனங்கள் அதிகரிக்கும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் போகின்றன. அத்தகைய சூழலை உருவாக்காமல் மனிதநேயம், உரிமை என்றெல்லாம் வாதிட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
கட்டுரை
பெண்கள் மீதான வன்முறைகள்
சில அதிர்ச்சித் தரவுகள்
சில அதிர்ச்சித் தரவுகள்
பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன.
அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதையெதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையில் அவர்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பெருகிவிடுகின்றன.
பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் ஐ. நா. மற்றும் உலக உணவு ஸ்தாபனம் என்பன வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சித் தரவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம், 1000 பேரைக் கொண்ட ஒரு கிராமத்தில், 500 பேர் பெண்களாக இருக்கின்றனர். 510 பெண்கள் பிறந்திருக்க வேண்டிய இடத்தில் 500 பெண்கள் இருக்கின்றனர்.
10 பேர் பாலியல் தேர்வு காரணமாக தாயின் வயிற்றிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றனர். 500 பெண்களில் 30 பெண்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 167 பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதோவொரு வகையான வன்முறையைச் சந்தித்தவர்களாக இருக்கின்றார்கள். 100 பேர் தமது வாழ்நாளின் ஏதோவொரு கட்டத்தில் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள்.
பெண்களும் சனத்தொகையும்
உலகின் சனத்தொகையில் 49.7 சத வீதமானவர்கள் பெண்கள். சமூக அமைப்புகளில் ஆண்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படுகின்றது. அது மாத்திரமின்றி, பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதைக் கருவிலேயே அறிந்து கொள்ளக்கூடுமாகையால், அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதாலும், பாலியல் தேர்வினாலும் உலகின் பல்வேறு சமூகங்களில் இருந்து சுமார் 60 மில்லியன் பெண் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.
குடும்பத்தில் வன்முறை
குடும்ப வன்முறைகள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அடித்தல், உதைத்தல் என்பனவற்றிலிருந்து, உள ரீதியான பாதிப்புகள் வரை குடும்ப வன்முறைகள் வேறுபடுகின்றன. பெண்ணை அவளது உறவினர், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தல், பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணித்தலும், கட்டுப்படுத்தலும், தொடர்ச்சியான உடல் உள வன்முறைகளாக இவை காணப்படுகின்றன.
உலகம் பூராகவும் நிலவும் நிலை
* மூன்று பெண்களில் ஒருவர் தான் நன்கு அறிந்தவர்களாலேயே அல்லது தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே அடித்துத் துன்புறுத்தப்பட்டோ, கட்டாயப் பாலுறவுக்குத் தள்ளப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றாள்.
* கொலை செய்யப்படும் பெண்களில் 70 சதவீதமானவர்கள், அவர்களது கணவனாலேயே கொல்லப்படுகிறார்கள்.
* கென்யாவில், ஒவ்வொரு கிழமையும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் தமது துணைவர்களால் கொல்லப்படுகிறார்கள்.
* எகிப்தில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானோர் திருமண வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் கணவனால் அடித்துத் துன்புறத்தப்படுகின்றனர்.
* கனடாவில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாராமரிப்புக்கென வருடாந்தம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படுகின்றது.
* அமெரிக்காவில் ஒவ்வொரு 12 செக்கன்களுக்கும் ஒரு பெண் தனது கணவனாலோ, துணைவனாலோ அடித்துத் துன்புறுத்தப்படுகின்றாள்.
* பாகிஸ்தானில் 42 சதவீதமான பெண்கள் குடும்பத்தில் தம்மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளைத் தமது தலைவிதி என ஏற்றுக்கொள்கின்றனர்.
* ரஷ்யாவில் தினமும் சுமார் 36,000 பெண்கள் தமது கணவரால் வன்முறைக்குள்ளாகின்றனர்.
* ஸ்பெயினில் 2000ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 5 நாட்களுக்கு 1 தடவை ஒரு பெண் தனது கணவனால் கொல்லப்படுகின்றாள்.
பாலியல் வன்முறைகள்
* ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதே, பாலியல் வன்முறையின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகின்றது. விருப்பமில்லாத கருத்தரிப்பு, எச். ஐ. வி/ எயிட்ஸ் உட்பட்ட பாலியல் நோய்களின் தொற்றுகை என்பனவற்றோடு, பாலியல் வல்லுறவு நெருக்கமாகத் தொடர்புபடுகின்றது. தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டோம் என்பது வெளியே தெரியவந்தால் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்தாலேயே, தமக்கு நேர்ந்த அவலத்தை பல பெண்கள் வெளியே சொல்வதில்லை.
* தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவனை சட்டத்தின் முன் நிறுத்துவதுமில்லை. இது ஆணை தண்டனையின்றியே தப்பித்துக்கொள்ளவும், மேலும் குற்றம் செய்யும் தூண்டுகின்றது.
உலகில்...
* ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் பலாத்காரத்துக்குட்பட்டோ இருப்பார்.
* அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றாள்.
* பிரான்ஸில் ஒவ்வொரு வருடமும் 25,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
* துருக்கியில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானவர்கள் தமது கணவனாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
யுத்தமும் பெண்களும்
யுத்தங்களின்போது பெண்கள் அதிகளவில் வன்முறைக்கு உள்ளாக நேர்கின்றது. யுத்தங்களின்போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறக் காரணம், பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் கருதுவதுதான். பல யுத்தங்களின்போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக பாலியல் தொழிலில் பெண் தள்ளப்படுகின்றாள்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர் களிலும் பெண்களும் சிறுவர்களுமே அதிகளவு இருக்கின்றார்கள்.
* அகதிகளில் 80 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களுமாக உள்ளனர்.
* இவ்வுலகில் இடம்பெற்ற 34 யுத்தங்களில் பல மில்லியன் பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
* யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது 85 சதவீதமாக இருக்கின்றது.
* கொங்கோவின் உள்நாட்டுப் போரில் யுவிரா பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 40 பெண்கள் வீதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
* உகண்டாவில் 1994 இல் இடம்பெற்ற பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 250000 முதல் 500,000 வரையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
* சியராலியோனில் இடம்பெயர்ந்த பெண்களில் 94 சத வீதத்தினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டிருக்கின்றார்கள்.
* ஈராக்கில் 2003 இல் இடம்பெற்ற யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாக குறைந்தது 400 பெண்கள் பாலியல் வல்லறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் 8 வயது நிரம்பிய சிறுமிகளும் அநேகம்.
* கமரூஜ் ஆடசிக் காலத்தில் கம்போடியாவில் 250,000 கம்போடிய பெண்கள் கட்டாயத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர்.
* பொஸ்னியாவிலும் ஹெஸ்ஸகோவின்னாவிலும், 1992 இல் 5 மாதங்களே நீடித்த யுத்தத்தில் 20,00மும் 50,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.
* கொசோவோவில் 30 முதல் 50 சதவீதம் வரையான பெண்கள், சேர்பிய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறுவுக்குட்படுத்தப்பட்டடனர்.
தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள்
உலகில் உள்ள எல்லாக் கலாசாரங்களும் பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை வழக்குகளை கொண்டிருக்கின்றன. ‘கலாசார நடைமுறைகளாக’ அவை பார்க்கப்படுவதால், பலருக்கும் தவறெனத் தெரியவில்லை.
உலகம் முழுவதிலும்
* உலகம் முழுவதிலும் 135 மில்லியன் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 2 மில்லியன பெண்கள் அவ்வாறான நடைமுறைகளைப் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.
* தற்போது 10 முதல் 17 வயது வரையுள்ள 82 மில்லியன் சிறுமிகள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
* ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள 28 நாடுகளில் விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாய வழக்குகள் நடைமுறையில் உள்ளன.
* நைகரில் 76 சதவீதமான வறிய பெண்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்கின்றனர.
* எகப்தில் திருமணம் முடித்த 15 வயது முதல் 49 வயதான பெண்களில் 97 சத வீதத்தினருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது.
* ஈரானில் 2003 ஆம் ஆண்டில், இரண்டு மாதங்களில் மாத்திரம், 45 பெண்கள் தங்கள் குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காகக் கொல்லப்பட்டனர்.
* விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாயபூர்வ வழக்கு இந்தியா, இந்தோனேஷியா, மலேஷிய, இலங்கை போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.
* இந்தியாவில் சுமார் 15,000 பெண்கள், வருடாந்தம் சீதனக் கொடுமையினால் கொல்லப்படுகின்றனர்.
* பெரும்பாலும் அவ்வாறான மரணங்கள் சமையல் எரிவாயு வெடித்ததால் ஏற்படுபவையாக சித்தரிக்கப்படுவதனால், குற்றவாளிகள் எளிதில் தப்பித்துவிடுகின்றனர்.
குற்றமிழைப்போருக்குத் தண்டனை இல்லை
பெண்களுக்கெதிரான வன்மறைகள் பதிவு செய்யப்படுவதில்லை. அதனால் குற்றமிழைப்வோர் தண்டனை எதுவுமின்றி இலகுவில் தப்பித்துக் கொள்ள முடிகின்றது. பெண்கள் மீதான வன்முறைகள் பதிவு செய்யப்படாமைக்குப் பல காரணங்கள். பழிவாங்கப்படலாமென்ற அச்சம், போதிய பொருளாதார வசதிகளின்மை, பிறரில் தங்கி வாழுதல், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாமென்ற அச்சம், சட்டநிவாரணங்களைப் பெறுவதற்கான வழிவகைகள் பற்றி அறியாதிருத்தல் என்பனவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.
உலகில்...
* சிலியில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண்களில் 3 சதவீதமானோர் மாத்திரமே, அதுபற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.
* அமெரிக்காவில் இது 16 சதவீதமாக இருந்தது. ஆனால், தம்மைப் பற்றிய விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படுமிடத்து, தம்மீதான வன்முறைகளுக்கெதிராக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய, பாதிக்கப்பட்ட பெண்களில் 50 சதவீதமானவர்கள் தயாராக உள்ளனர்.
* அவுஸ்திரேலியாவில் 1999ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் எவரும் அதனை வெளியே சொல்லவில்லை.
* பங்களாதேஷில் 68 சதவீதமான பெண்கள் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப்படுவதை எவருக்கும் சொல்வதில்லை.
* ஒஸ்ரியாவில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த 20 சதவீதமான பெண்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
வன்முறைக்குத் சட்ட நிவாரணங்கள்
பெண்களுக்கெதிரான வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டனைகள் இன்றியே தப்பித்துவிடுகின்றார்கள். இவ்வன்முறைக்கெதிரான சட்டங்கள் எவையும் சில நாடுகளில் இல்லை. சில நாடுகளில் சில வன்முறைகளுக்கு எதிராக மட்டுமே சட்டங்கள் அமுலில் உள்ளன. பெண்கள் மீதான எல்லாவிதமான வன்முறைகளை எதிர்த்தும் சட்டங்கள் இருந்தாலும் பல நாடுகளில் இவை ஒழுங்காக அமுல்படுத்தப்படுவதில்லை.
* 2003 இல் பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து 54 நாடுகள் சட்டமியற்றின.
* 79 நாடுகள் வீட்டு வன்முறைகளை எதிர்த்து எந்தவிதமான சட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.
* திருமண பந்தத்திலும் பெண்ணின் விருப்பின்றி உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என 51 நாடுகள் அங்கீகரித்தன. விஷேடமாக பாலியல் பலாத்காரம் தொடர்பில், 16 நாடுகளே சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.
எச். ஐ. வி. / எயிட்ஸ்
பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பது, பாரிய சுகாதாரம் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. வன்முறைகள் பெண்ணின் இனப்பெருக்க சுகாதாரத்தைப் பாதித்திப்பதோடு, உடல், உள நலனோம்புகையையும் பாதிக்கின்றது. பெண்கள் மீதான வன்முறைகளால் எச். ஐ. வி/ எயிட்ஸ் போன்ற நோய்த்தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பும் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிகமானதாக இருக்கின்றது.
உலகில்
* உலகில் எச். ஐ. வி/ எயிட்ஸ் தொற்றுக்குள்ளானோரில் 51 சதவீதமானவர்கள் பெண்கள்.
* புதிய எச். ஐ. வி. தோற்றுக்கள், 15 முதல் 24 வயது வரையானோருக்கே ஏற்படுகின்றன. அவ்வயதுப் பருவத்தில் எச். ஐ. வி. தோற்றுக்குள்ளானோரில் 60 சத வீதமானவர்கள் பெண்கள்.
* தினமும் தொற்றுக்குள்ளாகும் 16,000 பேரில் 55 சத வீதமானவர்கள் பெண்கள்.
* ஐரோப்பா, வட மெரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளில் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களிடையே ஏற்படும் மரணத்துக்கு எச். ஐ. வி/ எயிட்ஸே காரணமாகின்றது.
அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதையெதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையில் அவர்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பெருகிவிடுகின்றன.
பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் ஐ. நா. மற்றும் உலக உணவு ஸ்தாபனம் என்பன வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சித் தரவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம், 1000 பேரைக் கொண்ட ஒரு கிராமத்தில், 500 பேர் பெண்களாக இருக்கின்றனர். 510 பெண்கள் பிறந்திருக்க வேண்டிய இடத்தில் 500 பெண்கள் இருக்கின்றனர்.
10 பேர் பாலியல் தேர்வு காரணமாக தாயின் வயிற்றிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றனர். 500 பெண்களில் 30 பெண்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 167 பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதோவொரு வகையான வன்முறையைச் சந்தித்தவர்களாக இருக்கின்றார்கள். 100 பேர் தமது வாழ்நாளின் ஏதோவொரு கட்டத்தில் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள்.
பெண்களும் சனத்தொகையும்
உலகின் சனத்தொகையில் 49.7 சத வீதமானவர்கள் பெண்கள். சமூக அமைப்புகளில் ஆண்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படுகின்றது. அது மாத்திரமின்றி, பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதைக் கருவிலேயே அறிந்து கொள்ளக்கூடுமாகையால், அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதாலும், பாலியல் தேர்வினாலும் உலகின் பல்வேறு சமூகங்களில் இருந்து சுமார் 60 மில்லியன் பெண் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.
குடும்பத்தில் வன்முறை
குடும்ப வன்முறைகள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அடித்தல், உதைத்தல் என்பனவற்றிலிருந்து, உள ரீதியான பாதிப்புகள் வரை குடும்ப வன்முறைகள் வேறுபடுகின்றன. பெண்ணை அவளது உறவினர், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தல், பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணித்தலும், கட்டுப்படுத்தலும், தொடர்ச்சியான உடல் உள வன்முறைகளாக இவை காணப்படுகின்றன.
உலகம் பூராகவும் நிலவும் நிலை
* மூன்று பெண்களில் ஒருவர் தான் நன்கு அறிந்தவர்களாலேயே அல்லது தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே அடித்துத் துன்புறுத்தப்பட்டோ, கட்டாயப் பாலுறவுக்குத் தள்ளப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றாள்.
* கொலை செய்யப்படும் பெண்களில் 70 சதவீதமானவர்கள், அவர்களது கணவனாலேயே கொல்லப்படுகிறார்கள்.
* கென்யாவில், ஒவ்வொரு கிழமையும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் தமது துணைவர்களால் கொல்லப்படுகிறார்கள்.
* எகிப்தில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானோர் திருமண வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் கணவனால் அடித்துத் துன்புறத்தப்படுகின்றனர்.
* கனடாவில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாராமரிப்புக்கென வருடாந்தம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படுகின்றது.
* அமெரிக்காவில் ஒவ்வொரு 12 செக்கன்களுக்கும் ஒரு பெண் தனது கணவனாலோ, துணைவனாலோ அடித்துத் துன்புறுத்தப்படுகின்றாள்.
* பாகிஸ்தானில் 42 சதவீதமான பெண்கள் குடும்பத்தில் தம்மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளைத் தமது தலைவிதி என ஏற்றுக்கொள்கின்றனர்.
* ரஷ்யாவில் தினமும் சுமார் 36,000 பெண்கள் தமது கணவரால் வன்முறைக்குள்ளாகின்றனர்.
* ஸ்பெயினில் 2000ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 5 நாட்களுக்கு 1 தடவை ஒரு பெண் தனது கணவனால் கொல்லப்படுகின்றாள்.
பாலியல் வன்முறைகள்
* ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதே, பாலியல் வன்முறையின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகின்றது. விருப்பமில்லாத கருத்தரிப்பு, எச். ஐ. வி/ எயிட்ஸ் உட்பட்ட பாலியல் நோய்களின் தொற்றுகை என்பனவற்றோடு, பாலியல் வல்லுறவு நெருக்கமாகத் தொடர்புபடுகின்றது. தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டோம் என்பது வெளியே தெரியவந்தால் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்தாலேயே, தமக்கு நேர்ந்த அவலத்தை பல பெண்கள் வெளியே சொல்வதில்லை.
* தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவனை சட்டத்தின் முன் நிறுத்துவதுமில்லை. இது ஆணை தண்டனையின்றியே தப்பித்துக்கொள்ளவும், மேலும் குற்றம் செய்யும் தூண்டுகின்றது.
உலகில்...
* ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் பலாத்காரத்துக்குட்பட்டோ இருப்பார்.
* அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றாள்.
* பிரான்ஸில் ஒவ்வொரு வருடமும் 25,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
* துருக்கியில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானவர்கள் தமது கணவனாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
யுத்தமும் பெண்களும்
யுத்தங்களின்போது பெண்கள் அதிகளவில் வன்முறைக்கு உள்ளாக நேர்கின்றது. யுத்தங்களின்போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறக் காரணம், பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் கருதுவதுதான். பல யுத்தங்களின்போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக பாலியல் தொழிலில் பெண் தள்ளப்படுகின்றாள்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர் களிலும் பெண்களும் சிறுவர்களுமே அதிகளவு இருக்கின்றார்கள்.
* அகதிகளில் 80 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களுமாக உள்ளனர்.
* இவ்வுலகில் இடம்பெற்ற 34 யுத்தங்களில் பல மில்லியன் பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
* யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது 85 சதவீதமாக இருக்கின்றது.
* கொங்கோவின் உள்நாட்டுப் போரில் யுவிரா பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 40 பெண்கள் வீதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
* உகண்டாவில் 1994 இல் இடம்பெற்ற பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 250000 முதல் 500,000 வரையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
* சியராலியோனில் இடம்பெயர்ந்த பெண்களில் 94 சத வீதத்தினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டிருக்கின்றார்கள்.
* ஈராக்கில் 2003 இல் இடம்பெற்ற யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாக குறைந்தது 400 பெண்கள் பாலியல் வல்லறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் 8 வயது நிரம்பிய சிறுமிகளும் அநேகம்.
* கமரூஜ் ஆடசிக் காலத்தில் கம்போடியாவில் 250,000 கம்போடிய பெண்கள் கட்டாயத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர்.
* பொஸ்னியாவிலும் ஹெஸ்ஸகோவின்னாவிலும், 1992 இல் 5 மாதங்களே நீடித்த யுத்தத்தில் 20,00மும் 50,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.
* கொசோவோவில் 30 முதல் 50 சதவீதம் வரையான பெண்கள், சேர்பிய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறுவுக்குட்படுத்தப்பட்டடனர்.
தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள்
உலகில் உள்ள எல்லாக் கலாசாரங்களும் பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை வழக்குகளை கொண்டிருக்கின்றன. ‘கலாசார நடைமுறைகளாக’ அவை பார்க்கப்படுவதால், பலருக்கும் தவறெனத் தெரியவில்லை.
உலகம் முழுவதிலும்
* உலகம் முழுவதிலும் 135 மில்லியன் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 2 மில்லியன பெண்கள் அவ்வாறான நடைமுறைகளைப் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.
* தற்போது 10 முதல் 17 வயது வரையுள்ள 82 மில்லியன் சிறுமிகள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
* ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள 28 நாடுகளில் விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாய வழக்குகள் நடைமுறையில் உள்ளன.
* நைகரில் 76 சதவீதமான வறிய பெண்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்கின்றனர.
* எகப்தில் திருமணம் முடித்த 15 வயது முதல் 49 வயதான பெண்களில் 97 சத வீதத்தினருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது.
* ஈரானில் 2003 ஆம் ஆண்டில், இரண்டு மாதங்களில் மாத்திரம், 45 பெண்கள் தங்கள் குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காகக் கொல்லப்பட்டனர்.
* விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாயபூர்வ வழக்கு இந்தியா, இந்தோனேஷியா, மலேஷிய, இலங்கை போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.
* இந்தியாவில் சுமார் 15,000 பெண்கள், வருடாந்தம் சீதனக் கொடுமையினால் கொல்லப்படுகின்றனர்.
* பெரும்பாலும் அவ்வாறான மரணங்கள் சமையல் எரிவாயு வெடித்ததால் ஏற்படுபவையாக சித்தரிக்கப்படுவதனால், குற்றவாளிகள் எளிதில் தப்பித்துவிடுகின்றனர்.
குற்றமிழைப்போருக்குத் தண்டனை இல்லை
பெண்களுக்கெதிரான வன்மறைகள் பதிவு செய்யப்படுவதில்லை. அதனால் குற்றமிழைப்வோர் தண்டனை எதுவுமின்றி இலகுவில் தப்பித்துக் கொள்ள முடிகின்றது. பெண்கள் மீதான வன்முறைகள் பதிவு செய்யப்படாமைக்குப் பல காரணங்கள். பழிவாங்கப்படலாமென்ற அச்சம், போதிய பொருளாதார வசதிகளின்மை, பிறரில் தங்கி வாழுதல், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாமென்ற அச்சம், சட்டநிவாரணங்களைப் பெறுவதற்கான வழிவகைகள் பற்றி அறியாதிருத்தல் என்பனவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.
உலகில்...
* சிலியில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண்களில் 3 சதவீதமானோர் மாத்திரமே, அதுபற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.
* அமெரிக்காவில் இது 16 சதவீதமாக இருந்தது. ஆனால், தம்மைப் பற்றிய விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படுமிடத்து, தம்மீதான வன்முறைகளுக்கெதிராக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய, பாதிக்கப்பட்ட பெண்களில் 50 சதவீதமானவர்கள் தயாராக உள்ளனர்.
* அவுஸ்திரேலியாவில் 1999ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் எவரும் அதனை வெளியே சொல்லவில்லை.
* பங்களாதேஷில் 68 சதவீதமான பெண்கள் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப்படுவதை எவருக்கும் சொல்வதில்லை.
* ஒஸ்ரியாவில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த 20 சதவீதமான பெண்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
வன்முறைக்குத் சட்ட நிவாரணங்கள்
பெண்களுக்கெதிரான வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டனைகள் இன்றியே தப்பித்துவிடுகின்றார்கள். இவ்வன்முறைக்கெதிரான சட்டங்கள் எவையும் சில நாடுகளில் இல்லை. சில நாடுகளில் சில வன்முறைகளுக்கு எதிராக மட்டுமே சட்டங்கள் அமுலில் உள்ளன. பெண்கள் மீதான எல்லாவிதமான வன்முறைகளை எதிர்த்தும் சட்டங்கள் இருந்தாலும் பல நாடுகளில் இவை ஒழுங்காக அமுல்படுத்தப்படுவதில்லை.
* 2003 இல் பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து 54 நாடுகள் சட்டமியற்றின.
* 79 நாடுகள் வீட்டு வன்முறைகளை எதிர்த்து எந்தவிதமான சட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.
* திருமண பந்தத்திலும் பெண்ணின் விருப்பின்றி உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என 51 நாடுகள் அங்கீகரித்தன. விஷேடமாக பாலியல் பலாத்காரம் தொடர்பில், 16 நாடுகளே சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.
எச். ஐ. வி. / எயிட்ஸ்
பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பது, பாரிய சுகாதாரம் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. வன்முறைகள் பெண்ணின் இனப்பெருக்க சுகாதாரத்தைப் பாதித்திப்பதோடு, உடல், உள நலனோம்புகையையும் பாதிக்கின்றது. பெண்கள் மீதான வன்முறைகளால் எச். ஐ. வி/ எயிட்ஸ் போன்ற நோய்த்தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பும் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிகமானதாக இருக்கின்றது.
உலகில்
* உலகில் எச். ஐ. வி/ எயிட்ஸ் தொற்றுக்குள்ளானோரில் 51 சதவீதமானவர்கள் பெண்கள்.
* புதிய எச். ஐ. வி. தோற்றுக்கள், 15 முதல் 24 வயது வரையானோருக்கே ஏற்படுகின்றன. அவ்வயதுப் பருவத்தில் எச். ஐ. வி. தோற்றுக்குள்ளானோரில் 60 சத வீதமானவர்கள் பெண்கள்.
* தினமும் தொற்றுக்குள்ளாகும் 16,000 பேரில் 55 சத வீதமானவர்கள் பெண்கள்.
* ஐரோப்பா, வட மெரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளில் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களிடையே ஏற்படும் மரணத்துக்கு எச். ஐ. வி/ எயிட்ஸே காரணமாகின்றது.
பொது அறிவு
ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் சுரங்கப் புகையிரதப் பாதை
ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பொஸ்போரஸ் நீரிணைக்கு கீழாக சுரங்க புகையிரதப் பாதை துருக்கியில் 29.10.2013 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டுப் பிரதமர் றிசெப் தாயிப் எர்டோகனின் ஊக்கத்தினால் இப்புகையிரதப் பாதையின் நிர்மாணப் பணிகள் 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் அகழ்வு வேலைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதன் நிர்மாணப் பணிகள் தாமதமடைந்தன.
இதன் நீளம் 1.4 கிலோமீற்றர்கள் ஆகும். இதன் மூலம் ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளில் பெரும் அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இத்திட்டத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இதில் 1 பில்லியன் டொலர் நிதியுதவியை ஜப்பான் வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
அந்நாட்டுப் பிரதமர் றிசெப் தாயிப் எர்டோகனின் ஊக்கத்தினால் இப்புகையிரதப் பாதையின் நிர்மாணப் பணிகள் 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் அகழ்வு வேலைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதன் நிர்மாணப் பணிகள் தாமதமடைந்தன.
இதன் நீளம் 1.4 கிலோமீற்றர்கள் ஆகும். இதன் மூலம் ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளில் பெரும் அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இத்திட்டத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இதில் 1 பில்லியன் டொலர் நிதியுதவியை ஜப்பான் வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
பொது அறிவு
1. கிளைடர் விமானம் 1853-ல் உருவாக்கப்பட்டது.
2. வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள் கொரியர்கள்.
3. நினைவு தபால்தலைகளை முதன்முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா.
4. முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.
5. இந்தியாவில் முதல் நர்ஸ் பயிற்சி பள்ளி 1946-ல் வேலூரில் தொடங்கப்பட்டது.
6. பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர் சீகன் பால்க்.
7. சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை.
8 . எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை.
9. கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை.
10. கிரேக்க மேதையான சாக்ரடீஸூக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
11. நைல் நதியின் நீளம் 6,650 கிலோ மீட்டர்.
12. மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.
13. சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர்.
14. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
15. விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர்.
16. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் - ஆர்யபட்டா.
17. முன்னும் பின்னும் பறக்கும் சக்தி படைத்த பறவை - ஊங்காரக் குருவி.
18. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
19. மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.
20. 1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.
21. சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.
22. ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம்.
23. ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.
24. வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.
25. ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம் அல்கோர்பிக் அமிலம்.
26. திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்.
27. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.
பிப்ரவரி 28.
28 . நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.
சிங்கப்பூர்.
29 . மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன்ட்ரோபோபியா.
ஆன்ட்ரோபோபியா.
30. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.
ஹீலியம்.
31. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது? தாலின்.
இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
32. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.
ஆறு மூலைகள்.
33. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க – 17 தசைகள்,
உம் – 43 தசைகள்.
சிரிக்க – 17 தசைகள்,
உம் – 43 தசைகள்.
34. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது.
35. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)
வவ்வால். (வௌவால்)
36. ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
38 வகைகள்
38 வகைகள்
37. எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் - சிட்ரிக் அமிலம்.
பொது அறிவு
Google இல் அதிகமாக தேடப்பட்ட முதல் 12 நாடுகள் :
சிங்கப்பூர்
இந்தியா
மெக்ஸிகோ
ஜப்பான்
மலேசியா
கனடா
El Salvador
கொலம்பியா
ஆஸ்திரேலியா
பெரு
கியூபா
இந்தியா
மெக்ஸிகோ
ஜப்பான்
மலேசியா
கனடா
El Salvador
கொலம்பியா
ஆஸ்திரேலியா
பெரு
கியூபா
பொது அறிவு
அதிக பணக்காரர்கள் கொண்ட முதல் 12 நாடுகள்:
அமெரிக்கா (422 பேர் )
சீனா (66)
ரஷ்யா (65)
ஜெர்மனி (57)
இந்தியா (55)
UK (30)
துருக்கி (28)
கனடா (24)
ஜப்பான் (22)
பிரேசில் (18)
இத்தாலி (13)
ஸ்பெயின் (13)
சீனா (66)
ரஷ்யா (65)
ஜெர்மனி (57)
இந்தியா (55)
UK (30)
துருக்கி (28)
கனடா (24)
ஜப்பான் (22)
பிரேசில் (18)
இத்தாலி (13)
ஸ்பெயின் (13)
பொது அறிவு
பரப்பளவில் முதல் 12 நாடுகள்:
ரஷ்யா
கனடா
அமெரிக்கா
சீனா
பிரேசில்
ஆஸ்திரேலியா
இந்தியா
அர்ஜென்டினா
கஜகஸ்தான்
சூடான்
அல்ஜீரியா
காங்கோ
கனடா
அமெரிக்கா
சீனா
பிரேசில்
ஆஸ்திரேலியா
இந்தியா
அர்ஜென்டினா
கஜகஸ்தான்
சூடான்
அல்ஜீரியா
காங்கோ
பொது அறிவு
மக்கள்தொகை முதல் 12 நாடுகள்:
சீனா
இந்தியா
அமெரிக்கா
இந்தோனேசியா
பிரேசில்
பாகிஸ்தான்
நைஜிரியா
பங்களாதேஷ்
ரஷ்யா
ஜப்பான்
மெக்ஸிகோ
பிலிபின்ஸ்
இந்தியா
அமெரிக்கா
இந்தோனேசியா
பிரேசில்
பாகிஸ்தான்
நைஜிரியா
பங்களாதேஷ்
ரஷ்யா
ஜப்பான்
மெக்ஸிகோ
பிலிபின்ஸ்
கட்டுரை
ஆபிரகாம் லிங்கன் !!!
மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது.பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக் கொண்டு மனிதர்கள் பிரிவதும், பேதம் காணுவதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது.
மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது.பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக் கொண்டு மனிதர்கள் பிரிவதும், பேதம் காணுவதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது.
அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலைசிறந்தவர் ஆபிரகாம் லிங்கன்.ஏழ்மைக் குடும்பத்தில் 1809 பிப்ரவரி 12-ல் ஆபிரகாம் லிங்கன் பிறந்தார்.சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார்.
காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். அப்போது அவருக்கு வயது ஒன்பது.சிறுவயதிலயே தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார்.பிறருக்கு உதவி செய்தால், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது.எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன.
ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அவர் மனம் துடித்தது.இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார்.அரசியலில் ஈடுபடுவதன் மூலமே இதுபோன்ற அடிமைத் தனங்களை ஒழிக முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்தார்.
1834இல் முதன் முதலாக சட்ட மன்றத் தேர்தலில் லிங்கன் போட்டியிட்டார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார்.
அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
அமெரிக்க தேசத்தின் வரலாறு; அமெரிக்க அரசியல்; அன்றைய அமெரிக்க நிலைமை; பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம்; வெள்ளையர் - கறுப்பர் என்ற பாகுபாடு; தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார்.லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்க செனட் உறுப்பினர்களில் லிங்கனின் பணி முற்றிலும் வேறுப்பட்டிருந்தது. மக்களின் அடிப்படை உரிமைகளையும், அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தி லிங்கன் முழங்கினார். கறுப்பர் இன மக்களிடம் லிங்கனின் செயல்பாடுகளும், சொற்பொழிவுகளும் வரவேற்பைப் பெற்றன.
1861-ல் அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலிலும் லிங்கன் போட்டியிட்டார்.மக்களை மட்டுமே லிங்கன் நம்பினார். ஆனால் லிங்கனை எதிர்த்தவர்கள் தங்கள் பணபலத்தாலும், படை பலத்தாலும், பதவியின் துணையாலும் வெற்றி பெற்றுவிடலாம் என எண்ணினார். இறுதியில் ஆபிரகாம் லிங்கனே அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
ஒரு தேசத்தின் தலைவர் எப்படிப்பட்டவராக இருத்தல் வேண்டும்; அவருடைய செயல்கள் எத்தகைய எளிமை மிக்கதாக இருத்தல் வேண்டும் என்பதற்கு ஆபிரகாம் லிங்கன் மிகச்சிறந்த சான்று.
லிங்கன் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த போது அவருடைய காரை அவரே ஓட்டிச் செல்வது வழக்கம். ஒரு நாள் அமெரிக்க பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆபிரகாம் லிங்கன் காரை ஓட்டிச் சென்றார்.வழயில் ஒரு பள்ளத்தில் விழுந்த ஒரு பன்றிக்குட்டி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அந்த வழியில் சென்ற எவரும் பள்ளத்தில் தவிக்கும் பன்றிக் குட்டியைப் பார்க்கவில்லை; பார்த்த சிலரும் அதுபற்றிக் கவலையில்லாமல் கடந்த சென்றனர்.
ஆனால் இதைக் கண்ட ஆபிரகாம் லிங்கனால் அந்த இடத்தைக் கடந்து செல்ல இயலவில்லை. தாம் ஓட்டி வந்த காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, பள்ளத்தில் தவித்த பன்றிக் குட்டியைத் தூக்கிக் கரை ஏற்றினார். அதன் பின் பாராளுமன்றக் கூட்டத்திற்கு லிங்கன் பயணம் மேற்கொண்டார்.
ஆபிரகாம் லிங்கன் பாராளுமன்றத்திற்குள் நுழையும்போது பாராளுமன்றம் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. தாமதமாக வந்ததற்கு அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்” என்று சொல்லியபடி பாராளுமன்றத்திற்குள் ஆபிரகாம் லிங்கன் நுழைந்தார்.
ஆபிரகாம் லிங்கன் ஆடை முழுவதும் சேறும் சகதியும் அப்பியிருந்தன….
அதைக் கண்டு அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.. அதைப் புரிந்துகொண்ட ஆபிரகாம் லிங்கன் வழியில் நடந்ததை விவரித்தார். அதைக் கேட்ட அனைவரும் ஒரு ஐந்தறிவு ஜீவனான பன்றியைக் காப்பாற்றுவத்றாக ஆபிரகாம் லிங்கன் பாடுபட்டதைச் சொல்லிப் பாராட்டினார்.
அப்போது, ” ஒரு பன்றிக்குட்டியை நான் காப்பாற்றியதற்காக நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்கள்…. ஆனால் இதில் என் சுயநலமும் அடங்கியிருக்கிறது” என்றார் ஆபிரகாம் லிங்கன்.
“இதில் என்ன சுயநலம் இருக்கிறது?” என்று அனைவரும் விழித்தனர்.
“பள்ளத்தில் தவித்த பன்றியைப் பார்த்து என் மனம் தவித்தது.. அந்தப் பன்றியைக் காப்பாற்றியதன் மூலம் என் மனம் நிம்மதி பெற்றது.. அதனால் என் மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகிறது.
அந்த நேரத்தில் அந்தப் பன்றியை நான் காப்பாற்றாமல் வந்திருந்தால், அந்த கவலையால் இந்தப் பாராளுமன்ற விவாதத்தில் என்னால் முழுமையாக ஈடுபட முடியாது போயிருக்கும்… அதன் பின் சாலையோரங்களில் எந்தப் பன்றியைப் பார்த்தாலும், பள்ளத்தில் தவித்த பன்றியின் காட்சியே என் கண்ணில் தெரியும்.
தக்க சமயத்தில் அந்தப் பன்றிக்கு உதவாமல் வந்து விட்டோமே என்று என் உள்மனம் உறுத்திக் கொண்டே இருக்கும்… அந்த வடு என் வாழ்நாள் முழுமையும் நீடிக்கும்… அத்தகைய சூழலிலிருந்து விடுபடுவதற்காகத்தான் அந்தப் பன்றியை நான் காப்பாற்றினேன். இதில் என்னைப் பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லை” என்ற சொல்லிச் சிரித்தார்.”.
ஆம்! செய்த உதவிக்காக கிடைக்கின்ற பாராட்டுதலைக்கூட உதறித்தள்ளும் மனப் பக்குவத்தைக் கொண்டிருந்தார் ஆபிரகாம் லிங்கன்!
அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் களவரங்கள் ஏற்பட்டன.
‘அடிமைத்தனம் தொடர வேண்டும் அது ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்டது. அதை அகற்ற ஆபிரகாம் லிங்கன் யார்?’ என்று அடிமைத்தனத்தால் பயன் பெறுபவர்கள் தூண்டிவிட்டனர்.
அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின.
அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்கள விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். உள்நாட்டு போர்மூண்டது.
இவற்றையெல்லாம் லிங்கன் முறியடித்து நாட்டின் ஒற்றுமயைக் காப்பாற்றினார். அடிமைத்தனத்தையும ஒழித்தார்.
‘மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி, என்று மக்களாட்சிக்கு லிங்கன் விளக்கம் கொடுத்தார்.
லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.
ஆனால், தங்கள் சுயநலம் எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
அடிமைகளின் சூரியன்ஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுகூரப்படும், தொடர்ந்து கொண்டாடப்படும் தலைவராக இன்று வரை நீடிக்கிறார் ஆபிரஹாம் லிங்கன். சிலிர்க்கவைக்கும் வாழ்க்கை வரலாறு.விறகு வெட்டி. படகோட்டி. பலசரக்குக்கடை ஊழியர். வக்கீல். அமெரிக்க ஜனாதிபதி. உலகத் தலைவர். குறைந்தது ஆயிரம் தடைகளைத் தாண்டித்தான் தன் வாழ்வின் ஒவ்வொரு முக்கியக் காலகட்டத்தையும் கடந்து முன்னேறியிருக்கிறார் ஆபிரஹாம் லிங்கன்.கொஞ்சம் தேங்கியிருந்தாலும் ஒரு தொடர் தோல்வியாளராக மாறியிருக்கவேண்டியவர். திருமண வாழ்வில் தோல்வி. சட்டமன்றத் தேர்தலில் தோல்வி. அத்தனையும் கடந்து ஐம்பது வயதில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மறு விநாடியே, அமெரிக்காவை உலுக்கியெடுத்த உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. தலைக்கு மேலே கத்தி.லிங்கனிடம் தீராத வேட்கையும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் மகத்தான கனவுகளும் இருந்தது. கறுப்பின மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவேண்டும். மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு நடத்தப்படும் அரசாங்கத்தை சிருஷ்டிக்கவேண்டும். அமெரிக்கா துண்டுதுண்டாகச் சிதறாமல் ஒரு வலிமையான தேசமாக உருப்பெறவேண்டும்.லிங்கனின் எளிமையான வாழ்க்கையும்,
அவர் வெற்றிகொண்ட கடினமான தருணங்களும் சரித்திரத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிட்ட முக்கிய அத்தியாயங்களாகும்.
அமெரிக்க குடியரசில் அடிமைத்தனத்தை ஒழித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய ஆபிரகாம் லிங்கனை 1868 - ல் ஒரு பைத்தியக்காரன் சுட்டுக் கொன்றான்.
பொது அறிவு
1.இயற்பியலில் இராமன் விளைவைக் கண்டறிந்தவர்?
விடை : சர்.சி.வி.ராமன்
விடை : சர்.சி.வி.ராமன்
2.எலிபெண்டா குகை அமைந்துள்ள இடம்?
விடை : ஷில்லாங்
விடை : ஷில்லாங்
3.வயலும் வயல்சார்ந்த பகுதி
விடை : மருதம்
விடை : மருதம்
4.மஞ்சள் புரதங்கள் எனப்படுபவை
விடை : பிளோவோ புரதங்கள்
விடை : பிளோவோ புரதங்கள்
5.பிறப்பு இறப்புக்களைப் பதிவு செய்ய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
விடை : 1969
விடை : 1969
பொது அறிவு
1.மாதேவடிகள் எனப்படுபவர் யார்
சேக்கிழார்
சேக்கிழார்
2.முகையதீன் புராணம் பாடியவர் யார்
வண்ணக்களஞ்சியப்புலவர்
வண்ணக்களஞ்சியப்புலவர்
3.மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்
தத்துவபோதகசுவாமிகள்
தத்துவபோதகசுவாமிகள்
4.தாமரைத் தடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது
கால்டுவெல்ஐயர்
கால்டுவெல்ஐயர்
5.அசோமுகி நாடகம் எழுதியவர் யார்
அருணாசலகவி
அருணாசலகவி
பொது அறிவு
1. ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம்.
2. ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.
3. எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.
4. வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.
5. ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம் அல்கோர்பிக் அமிலம்.
6. திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்
7 விக்டோரியா ராணிக்கு முடிசூட்டும் போது அவருக்கு 13 வயதுதான்.82. திமிங்கலத்தின் மூளை எடை 10 கிலோ.
8. யானையின் மூளையின் எடை 6 கிலோ.
9தேவாங்கு சாப்பிடும் பொருளை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பின்னர்தான் சாப்பிடும்.
10 குழி முயல் நீர்ச்சத்து நிறைந்த புல், முட்டைக்கோஸ், காரட், முள்ளங்கிக் கீரை ஆகியவற்றை சாப்பிடுவதால் தண்ணீரே அருந்துவதில்லை.
பொது அறிவு
1. உலகில் முதன்முதலாக வீட்டு விலங்காக கருதப்பட்டது நாய்.
2. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை கொண்டது.
3. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
4. மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.
5. 1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.
6. சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன
17 நாய்களுக்கு என்று ஐரோப்பாவில் ரத்தவங்கி உள்ளது.
8.கழுதைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தான் தூங்குமாம்.
9 தவளையின் ரத்த நிறம் கருப்பாக இருக்கும்.
10கிரேக்க மேதையான சாக்ரடீஸூக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
பொது அறிவு
# உடலின் சராசரி வெப்பநிலை 36. 90 சி
# மனித உடலில் குரோமோசோம்கள் 23 ஜோடிகளாக உள்ளன.
# மனித உடலில் 639 தசைகள் காணப்படுகின்றன.
# இதயம் கார்டியத் தசையால் ஆக்கப்பட்டது.
# நியூரான் என்பது நரம்பு செல் ஆகும்.
# மூளையிலுள்ள நியூரான்களின் எண்ணிக்கை 1400 ஆகும்.
# ஓர் உடல் 5 லிட்டர் இரத்தத்தைக் கொண்டுள்ளது.
# உடலின் சாதாரண வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் அல்லது 98.40 தி
# மனித இதயம் 70 வருடத்தில் 3,000 மில்லியன் முறை துடிக்கும்.
# மனித வயிற்றின் கொள்ளளவு 1.5 லிட்டர்.
# எச்.அய்.வி. வைரஸ் எய்ட்ஸைப் பரப்பும்.
# மனித உடலில் குரோமோசோம்கள் 23 ஜோடிகளாக உள்ளன.
# மனித உடலில் 639 தசைகள் காணப்படுகின்றன.
# இதயம் கார்டியத் தசையால் ஆக்கப்பட்டது.
# நியூரான் என்பது நரம்பு செல் ஆகும்.
# மூளையிலுள்ள நியூரான்களின் எண்ணிக்கை 1400 ஆகும்.
# ஓர் உடல் 5 லிட்டர் இரத்தத்தைக் கொண்டுள்ளது.
# உடலின் சாதாரண வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் அல்லது 98.40 தி
# மனித இதயம் 70 வருடத்தில் 3,000 மில்லியன் முறை துடிக்கும்.
# மனித வயிற்றின் கொள்ளளவு 1.5 லிட்டர்.
# எச்.அய்.வி. வைரஸ் எய்ட்ஸைப் பரப்பும்.
பொது அறிவு
1.மனித மூளையில் நினைவாற்றலுக்காக பத்தாயிரம் கோடி செல்கள் உள்ளன.
2.பிரஷ் டர்க்கி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளி வந்தவுடன் உடனே பறக்கத் துவங்கிவிடும்.
3.மொராக்கோ நாட்டில் உள்ள கோஸ்லியா என்ற வகை ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளை பறித்து உண்ணும்.
4.குரங்கின் மூளை கீழ் பகுதி மூளை, மேல் பகுதி மூளை என இரு பகுதிகளாக இருக்கிறது.
5.எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.
6.ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
7.நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
8.ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
9.வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
10.கூடுகட்டி வசிக்கும் பாம்பு ராஜநாகம்.
11.அணலி எனற பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும்.
12.சிட்டுக்குருவியின் இதயம் நிமிடத்திற்கு 1,000 முறை துடிக்கும்.
13.எறும்பு தன் எடையைப் போல 50 மடங்கு எடையை இழுக்கும் திறன் கொண்டது.
14.ஒட்டகம் சராசரியாக 60 நாட்கள் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கும்.
15.திமிங்கலத்திற்கு 20 ஆயிரம் பற்கள் வரை முளைக்கும்.
16.பூனைகளுக்கு இனிப்புச் சுவை தெரியாது.
17.மனித உடலில் மிகவும் கடினமான பகுதி பல்.
18.இரைத் தின்னும் போது கண்ணீர் வடிக்கும் உயிரினம் முதலை.
19.இமயமலையின் 8,000 மீட்டர் உயரத்தில் கூட ஒரு சாதாரணத் தேரையினம் உயிர்வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
கட்டுரை
சே குவேரா
அர்ஜெண்டினாவின் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் சே குவேரா. மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார்.
அர்ஜெண்டினாவின் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் சே குவேரா. மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார்.
ஆனால், காலம் அப்போது அவருக்கு வேறு ஒரு பாடத்தைக் கற்றுத் தந்தது. கௌதமாலா நாட்டில் நடந்து வந்த ஓர் ஆட்சியை அமெரிக்க அராசங்கம் தனது சுயநலத்துக்காக தூக்கி எறிந்தது. இதைப் பார்த்து சே துடித்தார். தங்களின் அரசாங்கம் தூக்கிஎறியப்பட்டதைப் பார்த்து மௌனம் சாதித்த அந்த நாட்டு மக்களின் செயல் சே குவேராவை மேலும் துடிதுடிக்க வைத்தது. அமெரிக்காவின் இந்த அட்டூழியத்தை எதிர்த்து அவர் புரட்சி வெடிக்கப் பேச... அவருக்கு வந்தது ஆபத்து. மெக்ஸிகோவுக்குத் தப்பி ஓடினார். அப்போது கியூபாவில் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராக கெரில்லா படை திரட்டிப் போராடிவந்த பிடெல் கேஸ்ட்ரோவின் அறிமுகம் கிடைத்தது. அது அற்புதமான நட்பாக மலர்ந்தது.
கேஸ்ட்ரோவின் தலைமைத் தளபதி ஆனார் சே. இவரின் வீரமும் கெரில்லாப் படை சாகசங்களும் பாடிஸ்டாவை வீழ்த்தி, கேஸ்ட்ரோவின் கைகளில் க்யூபாவின் ஆட்சியை ஒப்படைத்தன.
பின் சே குவேரா கியூபாவின் பொருளாதார அமைச்சர் ஆனார். கியூபாவை பன்னெடுங்காலமாக சுரண்டி வந்த அமெரிக்க நிறுவனங்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்தார். கியூபாவின் விடுதலைக்காக தன்னோடு போராடிய ஒரு பெண்ணை மணந்து இரு குழந்தைகளையும் பெற்றார். இந்த வாழ்க்கை சேவைக் கவரவில்லை. காரணம் காங்கோ நாட்டில் புரட்சியில் ஈடுபட்டு வந்த கெரில்லாப் போராளிகளின்மீது அவரின் கவனம் சென்றது.
தனது நண்பர் கேஸ்ட்ரோவுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதிவிட்டு திடீரெனத் தலைமறைவானார். தனது உளவு ஸ்தாபனமான சி ஐ ஏவை ஏவிவிட்டு சே குவேராவை உலகம் முழுக்கத் தேடியது அமெரிக்கா. ஆனால் காங்கோ நாட்டின் அடர்ந்த காடுகளில் கம்யூனிஸ்ட் கெரில்லா வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார் சே.
சுமார் இரண்டு வருட காலத்தை காங்கோ நாட்டு காடுகளில் கழித்த சே, பொலிவியா சென்று அங்கே ஆட்சி செய்துவந்த அமெரிக்காவின் கைக்கூலி அரசுக்கு எதிராக கெரில்லா யுத்தம் நடத்தினார்.அமைச்சராக இருந்த ஒருவர் போராளியாக மாறி யுத்தம் செய்தார் என்றால், வரலாற்றில் அது சே ஒருவர் மட்டும்தான்.
எதிரிகளுக்கு தெரியாமல் காடுகளில் அவர் ஒளிந்திருந்த சமயம் , சே குவேராவால் பயிற்சி அளிக்கப்பட்ட ஒருவன் துரோகியாக மாறி, சி ஐ ஏவுக்குத் துப்பு கொடுக்க, பொலிவியாவின் ராணுவம் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, சேவின் மார்புகளைத் தோட்டாக்களால் துளைத்தது. ஆனால் அந்த வீரனின் கண் இமைகள் அப்போதுகூட மூடிக்கொள்ளவில்லை. கண்கள் திறந்தபடியேதான் அவர் உயிர் அவரைவிட்டுப் பிரிந்தது.
பொது அறிவு
1.பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?
- ஆடம் ஸ்மித்
2.ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?
- ஜப்பான்
3. ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?
- ரஷ்யா
4. காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
- பென்சிலின்
5. லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி?
- மலையாளம்
6.சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?
- பாரமிக் அமிலம்
7.தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்?
- கார்ல் மார்க்ஸ்
8. வௌவால் ஏற்படுத்தும் ஒலி?
- மீயொலி
9. மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?
- அரிஸ்டாட்டில்
10. வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
- கி.பி 1890
பொது அறிவு
1. எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
2. .அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ?
3. ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
4. பாம்புகளே இல்லாத கடல் எது ?
5 . ’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
6 . பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
7. காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
8. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
9. ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
10. மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?
உள்ள மாநிலம் எது ?
விடைகள் :
1. நைல் நதிக்கரையில்
2. பிராமி
3. 6 கீ.மீ.
4. அட்லாண்டிக் கடல்
5. கே.ஆர். நாராயணன்.
6 . காரியம் , களிமண், மரக்கூழ்.
7. 70 ஆயிரம்.
8. அலகாபாத்
9. பாலைவனத்தில்
10. கேரளா-
1. நைல் நதிக்கரையில்
2. பிராமி
3. 6 கீ.மீ.
4. அட்லாண்டிக் கடல்
5. கே.ஆர். நாராயணன்.
6 . காரியம் , களிமண், மரக்கூழ்.
7. 70 ஆயிரம்.
8. அலகாபாத்
9. பாலைவனத்தில்
10. கேரளா-
பொது அறிவு
1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
டி பி ராய்.
டி பி ராய்.
2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.
ஜான் சுல்லிவன்.
3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
தமிழ்நாடு.
4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
சென்னை.
சென்னை.
5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.
வித்யா சாகர்.
பொது அறிவு
1) உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.
2) உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது.
3) உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.
4) உலகின் மிகப் பெரிய அணை அமெரிக்காவில் உள்ள கௌல்டாம் அணை.
5) உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்ஸிகோ வளைகுடா.
6) உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு இந்தியா.
7) உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் கிரேக்க நாட்டின் தேசிய கீதம் தான். இதில் 128 வரிகள் உள்ளன.
8) உலகின் மிகப் பெரிய பூங்கா ஜாம்பியா நாட்டிலுள்ள குல்பா பூங்காதான். இதன் பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்.
9) உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஸ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலை தான். இங்கு ஒரே சமயத்தில் 40,000 கைதிகளை அடைக்க முடியும்.
10) உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகம் தான்.
11) உலகின் மிகப் பெரிய கிறிஸ்துவத் தேவாலயம் இத்தாலியிலுள்ள புனித பீட்டர் தேவாலயம் தான்.
12) உலகின் மிகப் பெரிய அரண்மனை சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள இம்பீரியல் அரண்மனை தான்.
13) உலகின் மிகப் பெரிய ஹோட்டல் ரஸ்யாவின் மாஸ்கோவிலுள்ள ரோஸிலா தான்.
14) உலகின் மிகப் பெரிய ஸ்டேடியம் செக்கோஸ்லோவியாவிலுள்ள ஸ்டிராகு ஸ்டேடியம் தான்.
15) உலகின் மிகப் பெரிய இரயில்வே சந்திப்பு அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ் தான்.
16) உலகின் மிகப் பெரிய விமான நிலையம் ரியாத்திலுள்ள காலித் மன்னர் பன்னாட்டு விமான நிலையம் தான்.
17) உலகின் மிகப் பெரிய கடல்துறைமுகம் அமரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுகம் தான்.
18) உலகின் மிகப் பெரிய இரயில்வே பிளாட்பாரம் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டார்விக் பிளாட்பாரம் தான்.
பொது அறிவு
1. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
Save Our Soul.
Save Our Soul.
2. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
அக்டோபர் 1.
அக்டோபர் 1.
3. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
கிவி.
கிவி.
4. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்.
வைரஸ்.
5. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.
தண்ணீர்.
6. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
மார்ச் 21.
மார்ச் 21.
7. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4.
4.
8. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.
ஓடோமீட்டர்.
9. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்
கிரண்ட்டப்
10. உலகில் முதன்முதலாக வீட்டு விலங்காக கருதப்பட்டது நாய்.
11. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை கொண்டது.
12. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
13. மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.
14. 1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.
15. சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.
பொது அறிவு
1. நைல் நதியின் நீளம் 6,650 கிலோ மீட்டர்.
2. மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.
3. சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர்.
4. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
5. விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர்.
6. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் ஆர்யபட்டா.
7. முன்னும் பின்னும் பறக்கும் சக்தி படைத்த பறவை
ஊங்காரக் குருவி.
ஊங்காரக் குருவி.
பொது அறிவு
1. கடலில் சுறா தோன்றி 40 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
2. சுறா மீனில் 350 இனங்கள் உள்ளன.
3. சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை.
4. எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை.
5. கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை.
பொது அறிவு
1. டெல்டா இல்லாத நதி எது ? நர்மதை
2. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்
3. அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ?
சேமிப்பைஅதிகரிக்கிறது
சேமிப்பைஅதிகரிக்கிறது
4. "இந்திய விழா" நடைபெற்ற நகரம் எது ? லண்டன்
5. கிர் காடுகளின் சிறப்பு என்ன ? அங்குள்ள சிங்கங்கள்
6. சக ஆண்டு எப்போது தொடங்குகியது ? கி.பி. 78 ல்
7. ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ? ஐன்ஸ்டின்
8. மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ? பெங்களூரில்
9. வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன ? எல்னோ
10. சிப்கோ இயாக்கத்தை தொடங்கியவர் யார் ? பகுகுனா
11. 20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் ? இந்திரா காந்தி
12. நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி
13. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது ? ஹாலி
14. மின்னாற்றலை உருவாக்குவது எது ? ஜெனரேட்டர்
15. எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது ? புற்று நோய்
16. பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை
17. ஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி ? 103 வாட் மணி
18. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? தன நந்தர்
19. மொரிசியஷியஸின் நாணயம் எது ? ரூபாய்
20. சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது ? ஆந்திரம்.
21. பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் ?
அபுல் கலாம் ஆசாத்
அபுல் கலாம் ஆசாத்
22. ச்மையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது ? மலைப்பிரதேசம்
23. திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் ?
திரு.மு. கருணாநிதி
திரு.மு. கருணாநிதி
24. அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது ? காற்று மாசுபடுவதால்.
25. இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் ? பிரித்தாளும் முறை
26. இளங்கோவடிகள் சார்ந்த சமயம் எது ? சமணம்
27. பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது ? பாங்கரா
28. மிக்ச் சிறப்பாக இசையமைப்பவர்களில் ஒருவர் யார் ? பீதோவன்
29. இரும்புக்குதிரை என்ற நூலை எழுதியவர் யார் ? பாலக்குமாரன்
30 ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலின் ஆசிரியர் யார் ? திரு.மு.கருநாநிதி
31. கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் ? டங்ஸ்டன்
31. கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் ? டங்ஸ்டன்
32. நான்காவது மைசூர் போர் நடந்த ஆண்டு எது ? 1799ம் ஆண்டு
33. கான்வா போர் நடந்த ஆண்டு எது ? கி.பி.1527
34. முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜில்ஃபிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ராணுவ ஆட்சியாளர் யார் ? ஜியா-உல்-ஹக்
35. இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் என்ற நூலின் ஆசிரியர் யார் ? அபுல் கலாம் ஆசாத்
36. அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது ? முன் கழுத்துக் கலழை
37. ஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் ? பிஸ்மார்க்
38. வெற்றிடத்தின் வழியே செல்ல இயலாதது எது ? ஒலி
39. 1921 ம் ஆண்டு இறந்தவர் யார் ? பாரதியார்
40 சோழப்ப்பேரரசின் இறக்குமதிப பொருள் என்னா ? விலைமதிப்பற்ற கற்கள்
41. உலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி எது ?
தமிழ் நாட்டில் உள்ள வைனிபாப்பு
தமிழ் நாட்டில் உள்ள வைனிபாப்பு
42. மூலிகை கலந்துவரும் அருவி எது ? குற்றாலம்
43. முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடம் எது ? ஸ்ரீபெரும்புதூர்
44. ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன ? ஷன் கான் சென்
45. 1993 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் யார் ? நெல்சன் மண்டேலா
46. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார் ? மெகஸ்தனிஸ்
47. மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன ? என்செஃபலோகிராப்
48. பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் ? புரூட்டஸீம்
49. முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது ? தருமபுரி
50. மெக்சிக்கோவின் நாணயம் எது ? பிசோ
51. மீன்கள் இல்லாத ஆறு எது ? ஜோர்டான் ஆறு
51. மீன்கள் இல்லாத ஆறு எது ? ஜோர்டான் ஆறு
52. ஸிம்பாப்வேயின் நாணயம் எது ? டாலர்
53. முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் எது ? திருவாரூர்
54. சியாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் எது ? தஞ்சாவூர்
55. கே.பி.சுந்தராம்பாள், மோதிலால் நேரு மறைவு குறிந்து பாடியவர் யார்? இரங்கற்பா
56. தாய்லாந்தின் நாணயம் எது ? பாஹ்த்
57. எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த முதல் படம் எது ? பட்டினத்தார்
58. இந்தியா அக்காளத்தில் யாரால் ஆளப்பட்டது ? குப்தர்கள்
59. சாவித்திரி என்னும் படத்தில் ஆண் வேடம் அணிந்து நடித்தவர் யார் ? எஸ்.சுப்புலட்ச்சுமி
60. சீக்கிய மதத்தை நிறுவியவர் யார் ? குருநானக்
61. பட்டு உற்பத்தி செய்யும் இடம் எது ? திருப்புவனம்
62. இன்காப் பேரரசின் மிகச்சிறந்த அரசர் யார் ? சினான்சி ரோக்கா
63. பாலை நிலக் கடவுள் யார் ? கொற்றவை
64. நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் எங்கு குடியேறினார் ? சுவிட்ஸ்ர்லாந்து
65. அப்பளம் தயாரிக்கும் தொழில் எங்கு நடைபெறுகிறது ? கல்லிடைக்குறிச்சி
66. மங்கோலியாவின் நாணயம் எது ? துக்ரிக்
67. நேபாளத்தின் நாணயம் எது ? ரூபாய்
68. பென்பாற் புலவர்களும் இருந்த அரசவை எது ? சங்ககால அரசவை
69. சிலப்பதிகாரத்திற்க்கு உரை எழுதியவர் யார் ? அடியார்க்கு நல்லார்
70. வேத நாயகம் பிள்ளை யாரிடம் தமிழ் பயின்றார் ? மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
71. பெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் ? கெம்ப கவுடா
72. மொராக்கோவின் நாணயம் எது ? டிர்காம்
73. இலக்கியத்திற்க்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? வின்ஸ்டன் சர்ச்சில்
74. கொலம்பியாவில் தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது ? பகோடா
75. தோழனோடும் ஏழமை பேசேல் என்று கூறும் நீதிநூல் எது ? கொன்றைவேந்தன்
76. திருப்புகழைப் பாடியவர் யார் ? அருணகிரிநாதர்
77. தமிழிசைச் சங்கத் தலைவகளில் முதன்மையானவர் யார் ? ராஜா சர் அண்ணாமலை செட்டியார்
78. எது பஞ்சவர்ண வாத்தியங்களுள் ஒன்று ? எக்காளம்
79. எது எரிமலைக் குழம்பில் பிறந்தவை ? மணிகள்
80. எது நவமணிகளில் ஒன்று ? மாணிக்கம்
Subscribe to:
Posts (Atom)